நான்மறைகளான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களில் தங்களுக்கிருந்த ஐயப்பாடுகளை சம்பந்தப் பிள்ளையாரிடம் கேட்டுத் தெளிவுறுகின்றனர். அத்தருணத்தில் சீகாழி வேந்தர் 'மந்திரங்கள் யாவினுக்கும் ஆதிமூலமாகத் திகழ்வது ஸ்ரீபஞ்சாட்சரம் எனும் திருஐந்தெழுத்து மந்திரமே' என்று அந்தணர்களுக்கு உபதேசித்து, அற்புதத் தன்மை வாய்ந்த முதல் நமசிவாயத் திருப்பதிகத்தினைப் பாடி அருள் புரிகின்றார்.
துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே!!!
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே!!!
No comments:
Post a Comment