திருவாசகச் சிறப்பு (மணிவாசகர் குருபூஜை: ஆனி மகம்):

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்!!!



No comments:

Post a Comment